Saturday, February 20, 2010

கடன்

கடனாக சில‌ கவிதைகள் கொடு,
கண்டிப்பாகத் திருப்பித் தருகிறேன்.
கடன் அன்பை முறிக்கும் என்பதற்காக அல்ல.
அதைப் படிக்கும் எனது நண்பர்கள் அடிக்கும் அடி
எனது எலும்புகளை முறிக்கும் என்பதற்காக‌.

No comments: