என்னவளே,
இன்றிலிருந்து நீ என்னிலிருந்து பிரிந்து,
இன்னொருவனுடையவளாகலாம். ஆனால் என்ன,
என்றோ ஒருநாள் ஜன்னலோரமாய்க் கண்ட
உன் தங்கை முகம் மறக்கவில்லை
இன்றைக்கும். உறுதியாய்ச் சொல்கிறேன்,
என்றாவது ஒருநாள் நிச்சயம் விளிப்பேன் அவளை,
என்னவளே.
சமர்ப்பணம் : எனதருமை நண்பர் வெண்ணல்ராஜ்
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment