Saturday, February 20, 2010

வாழ்க்கைச் சக்கரம்

என்னவளே,
இன்றிலிருந்து நீ என்னிலிருந்து பிரிந்து,
இன்னொருவனுடையவ‌ளாகலாம். ஆனால் என்ன‌,
என்றோ ஒருநாள் ஜன்னலோரமாய்க் கண்ட‌
உன் தங்கை முகம் மறக்கவில்லை
இன்றைக்கும். உறுதியாய்ச் சொல்கிறேன்,
என்றாவது ஒருநாள் நிச்சயம் விளிப்பேன் அவளை,
என்னவளே.

சமர்ப்பணம் : எனதருமை நண்பர் வெண்ணல்ராஜ்

No comments: