மும்பையில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது ஒருவழியாகசிலருக்கு மகிழ்ச்சி,
சிலருக்கு வருத்தம்,
சிலருக்கு ஒன்றுமில்லை,
முதல் சிலர் - மழையில் விளையாடும் சிறார்கள்
இரண்டாம் சிலர் - ஓய்வை நெருங்கும் நிலையில் வேலை செல்லும் முதியவர்கள்
மூன்றாம் சிலர் - போடாங். மழை பெய்தாலும், பெய்யாவிடினும் கொலைவெறியுடன் வேலை செல்லும் கருமம்பிடித்த கணிப்பொறியாளர்கள்

No comments:
Post a Comment