Sunday, February 21, 2010

திருவள்ளுவர்



திருவள்ளுவர் சிலையைத் திறக்கப் போகிறார்களாம்
பெங்களூரில்.

என்றைக்கோ திறந்தாகிவிட்டது திரிஷாவின் சிலை
எங்களூரில்.

அட அற்பப் பதர்களா,
வீட்டுக்கொரு திருக்குறள் புத்தகம் தந்தால் போதுமே..
வண்ணத்தொலைக்காட்சியோடு
எண்ணத்தொலைக்காட்சியாக இருந்துவிட்டுப் போகட்டும்.


No comments: