வானம் சும்மாயிராமல் அடிக்கடி இடி இடியென சிரித்துக்கொண்டிருந்தது.
கோபங்கொண்ட
மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்து கொண்டன.
காலிப் பயல்கள் என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை
வானம் பொலபொலவென்று கண்ணீர் சிந்துகிறது.
யாராவது சென்று விசாரியுங்களேன்.
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment