
நமது அலுவலுக்கு இல்லையொரு வரைமுறை
விடுமுறை வரும் வரை,
நமது அலும்புக்கு இல்லையொரு விடுமுறை
மயிர்நரை வரும் வரை.
எனது மனதுக்கு இருந்ததொரு மனக்குறை
சோறு சூடாக இருக்குமா
வீடுவரை போகும் வரை?!
விடுமுறை வரும் வரை,
நமது அலும்புக்கு இல்லையொரு விடுமுறை
மயிர்நரை வரும் வரை.
எனது மனதுக்கு இருந்ததொரு மனக்குறை
சோறு சூடாக இருக்குமா
வீடுவரை போகும் வரை?!

2 comments:
Nanba nam mudi naraithalum nam alumbu kuraithu!!!
உண்மைதான் நண்பா.. ஆனால் அனைவருக்கும் அப்படி அல்லவே..?
Post a Comment